School of Information Science
மன்னார்குடி செங்கமலதாயார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கலை போட்டிகளில் பங்கேற்று நமது அன்னை கலை சிறகுகள் மாணவர்கள் பல்வேறு வகையான கலை போட்டிகளில் பங்கேற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்