Painthamil Kaviyarangam Club – Tamil Department

பைந்தமிழ் கவியரங்கம்

தமிழ் உயராய்வுத்துறை

 

நோக்கங்கள்

 

  • மாணவர்களுக்கு கற்பனைத்திறனை வளர்த்தல்.
  • சொற்றொடர் பயன்படுத்தும் முறை பற்றிய தெளிவை ஏற்படுத்துதல்.
  • சிந்தனைத்திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்துதல்.
  • இலக்கியங்களில் காணப்படும் குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள் முதலியவற்றை பயன்படுத்தி கவிதைகள் எழுதுவதற்குப் பயிற்றுவித்தல்.
  • மரபுக்கவிதை புதுக்கவிதைக்கான வேறுபாடுகளை உணர்த்துதல்.
  • இளம் கவிஞர்களை உருவாக்கி ஊக்கப்படுத்துதல்.
  • சமூகம் சார்ந்த விழிப்புணர்வுக்கு வழிவகுத்தல்.

Club Activity Reports :

Painthamil objective – View

பைந்தமிழ் கவியரங்கம் 01.11.2021 – View

பைந்தமிழ் கவியரங்கம் 24.09.2021 – View

பைந்தமிழ் கவியரங்கம் 25.07.2019 – View

பைந்தமிழ் கவியரங்கம் 28.03.2019 – View

பைந்தமிழ் கவியரங்கம் 29.08.2019 – View